Friday, March 4, 2016

தீராத காதல்

அவள் கூந்தலில் மது/மலர் வாசம்  நுகர்ந்திடாத போதும்
அவள் இதழ்களில் தேன் சுவை சுவைத்திடாத போதும்
அவள் மார்தனில் தலைதனை சாய்த்திடாத போதும்
அவள் இடைதனில் விரல்கள் படர்ந்திடாத போதும்
அவள் சுனைதனில் காமகனைகள் தொடுத்திடாத போதும்
அவள் மேல்  எப்படி வந்தது இந்த தீராத காதல் ?