Tuesday, July 19, 2016

காலை பாடல்

காலையில் எழுந்த உடன் ஏதோ ஒரு பாடல் உள் நெஞ்சில் தொற்றிக்கொள்ளும்....
 நாள்முழுவதும் செவிகளில் வசித்து கொல்லாமல் கொல்லும்.
சும்மா விடமாட்டேன் உன்னை என்று 
என் எண்ணங்கள் முழுமையும்
அந்த பாடல்  திருடி செல்லும்