Wednesday, July 20, 2016

வர்ணச்சாரம்

நேற்று  தேவுடியளிடம்  வந்தது

பார்ப்பனன்
பிள்ளையன்
முதலியான்
ரெட்டியன்
செட்டியன்
கவுண்டன்
வன்னியன்
பறையன்

இன்று
தேவுடியாள்  இறந்து விட்டாள்

அவள்  இறுதி சடங்குக்கு  யாரும் வரவில்லை

அதை  எந்த  சாதி  முறைப்படி  செய்வது
என்கிற  குழப்பத்தில்

வெட்டியான்.