Tuesday, July 5, 2016

நிலவே கோபம் செல்லாதே

ஏன்  வானுடன் கோபம்
நிலவே என்னிடம் சொல்லாயோ

விண்மீன்கள் சிதறல்கள் நடுவே
வழி பார்த்து செல்வாயோ

மலைமுகடுகளின் ஓரமாய்
விழி ஒளி வீச நில்லாயோ

கடலில் மூழ்கி கரைந்து
கரை நாடி ஓடல்/தேடல் கொண்டாயோ

பூமி நிழலில் ஒளிந்து கொண்டு
 ஓர் நாள் மட்டும் இவ்விடம் இல்லாய்யோ / மறைந்தாயோ

வளர் பிறை என தோன்றி
புது விடியலை கொண்டு மீண்டும் வருவாயோ