Friday, January 11, 2013

அடியே அடியே !



எத்தனை முறை எத்தனை ஆண்டுகளாய் 
என் காதலை சொல்வது 
அடியே இன்னுமா உனக்கு என் மென்மொழிகள் புரியவில்லை 
உன்னை புத்திசாலி என்றெண்ணி நான் முட்டாளாகிறேன்.


.................to be continued.