Saturday, January 12, 2013

வினைவி (மனைவி)




பசியோடு வந்தால்  தலை சாய்க்க மடி தருவாள் 
விடை தேடி வந்தால் முத்தத்தால் பதில் தருவாள் 


தோள் கொடுப்பாள் 
தேன் கொடுப்பாள் 
திமிர்கொண்டு தினறடிப்பாள்

நெருக்கத்தில் இருக்கத்தில் 
சுவாச காற்றின் சூட்டில் 
தலை முடி உலர வைப்பாள்.

பெரும் நிலையா ? தரும் நிலையா ?
இல்லை இடை நிலையா ?
சந்தேக மடை திறப்பாள் 


ஆசை தவிர்ப்பாள் 
ஆணவம் அழிப்பாள்
-----------------------------------------------------END----------------------------------------------------------------
அடங்கிட மறுப்பாள் 

வெறுப்பாள் துடிப்பாள் நடிப்பாள்  
வினை புறிவாள் உயிர் எடுப்பாள் 
உடன் கட்டை ஏறுவாள்        
லீலையின் விலை பகிர்ந்தளிப்பாள் .