Sunday, January 6, 2013

பொய் சொல்லி கொன்னவளே




பொய் சொல்லி கொன்னவளே
 நெத்தி பொட்டில் சாய்த்தவளே

உச்சி தல சுத்துதே
உள்ளங்காலு பறக்குதே


உள்முச்சி வாங்குதே இரத்தம் சுடேருதே
நி இல்லாமல் மனம் தாளாமல் உருகுதே

நி வரும் வாசல் வழி பார்கிறேன்
வாடிய மலராய் காய்கிறேன்



...........................................to be continued