Sunday, March 8, 2015

யாசகனாய்

யாதும் ஊராகி
யாவரும் நட்பாகி
நட்போடு உறவாகி
உறவோடு பகையாகி

                                          ( உண்ண உணவும்மின்றி
                                                  உடுக்க உடையுமின்றி )

நடுத்தெருவில் நிற்கின்றேன்
நிதானமற்றவனாய்
நிர்கதியாய்
யாசகனாய்