Monday, March 2, 2015

நான் நிர்க்கதியாய்

இவள்
காதல் கொண்டாள்
என்மீது
காமம் கொண்டாள்

அவளும் நானும்
இணைந்திருந்தோம்
பினைந்திருந்தோம்
இவ்வுலகை
மறந்திருந்தோம்

தீராது இது தீராது
 இந்த பந்தம் என்றும் மாறாது

உயில்லில்லாமல் உறுதிகொண்டோம்
உயிருக்கு உயிராய் வாழ்ந்து வந்தோம்

நாழிகையில் நன்நாழிகையில்

துரோகம் செய்தாள்
என்னை
வன்மம் செய்தாள்
என்னுடனே
வாதம் செய்தாள்

நொடிபொழுதில்
நொடிபொழுதில்..........

எனை துறந்தாள்
எனை பிரிந்தாள்

எனை மறந்தாள்
எனை மறந்தாள்


நிர்க்கதியாய்
இக்கதியாய்
திக்கதியாய்

நிற்கின்றேன்
நிற்கின்றேன்

காதல் செய்தாள்
காமம் செய்தாள்
காயம் செய்தாள்