Thursday, June 25, 2015

சித்திரம்


காணாத கண்ணிகளில் கனவு ஒன்றை காண்கிறேன்
அதில் உன் முகம் மாத்திரம் மொழி யாகும்
சொல்லாத காவியங்கள் தோட்டத்தில் சொரங்களாய் பூக்கும்
உன் சுவாசம் என் அருகில்
சிநேகத்தின் காற்றில் வரும் மோகம்
என்னுள் சிறகடிக்கும்

என் விழி முழுக்க வண்ண  சித்திரம்