Saturday, October 31, 2015
Wednesday, October 28, 2015
அறிக்கை அரசியல்
தான் அறிந்துள்ளேன் என்பதும்
பிறர் அறிய வேண்டும் என்பதும்
அறிந்தோர் செயல் பட வேண்டும் என்பதும்
செயல்பாடுகளால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும்
அரசியல் அறிக்கையாக வெளிவர வேண்டும்
மாறாக
பிறர் மீது வீண்பழி சுமத்தி
அதன் பொருட்டு தாம் விளம்பரம் தேடிக்கொள்வதும்
அனைத்து விசியங்களிலும் தலையிட்டு அறிக்கை வெளியிடுவதும்
அனைத்து ஊடகங்களிலும் தினம் அறிக்கை நிமித்தம் தலைகாட்டுவதும்
இவ்வாறாக மக்களை அன்றாடம் அறிக்கை வாயிலாக சந்திப்பதே
பிறர் அறிய வேண்டும் என்பதும்
அறிந்தோர் செயல் பட வேண்டும் என்பதும்
செயல்பாடுகளால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதும்
அரசியல் அறிக்கையாக வெளிவர வேண்டும்
மாறாக
பிறர் மீது வீண்பழி சுமத்தி
அதன் பொருட்டு தாம் விளம்பரம் தேடிக்கொள்வதும்
அனைத்து விசியங்களிலும் தலையிட்டு அறிக்கை வெளியிடுவதும்
அனைத்து ஊடகங்களிலும் தினம் அறிக்கை நிமித்தம் தலைகாட்டுவதும்
இவ்வாறாக மக்களை அன்றாடம் அறிக்கை வாயிலாக சந்திப்பதே
அறிக்கை அரசியல்
ஹைக்கூ :
செயல்பாடுகள் இன்றி வெறும் சொற்காளால் நிறைந்தது
அறிக்கை அரசியல்
Tuesday, October 27, 2015
Monday, October 26, 2015
Sunday, October 25, 2015
எதுக்காகவோ இருக்கிறேன்
எல்லாம் என்னை விட்டு பொய்விட்டது
இன்னும் என்னவெல்லாம் போகபோகிறதோ ?
தோல்விகள் மட்டுமே தொடர் கதையாக இருக்கிறது
உறவும் நட்பும் தொல்லைகளாக இருக்கிறது
ஏன் இன்னும் நான் இருக்கிறேன்
என்ற கவலை
என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது
இன்னும் எதுக்காகவோ நான் தேவைபடுகிறேன்
அது எதுக்காகவோ என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை
இன்னும் என்னவெல்லாம் போகபோகிறதோ ?
தோல்விகள் மட்டுமே தொடர் கதையாக இருக்கிறது
உறவும் நட்பும் தொல்லைகளாக இருக்கிறது
ஏன் இன்னும் நான் இருக்கிறேன்
என்ற கவலை
என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது
இன்னும் எதுக்காகவோ நான் தேவைபடுகிறேன்
அது எதுக்காகவோ என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை
Wednesday, October 21, 2015
பட்டுநூல்காரி
கிருஷ்ண லீலாவின் முடிவு அவள்
சோம்நாத் கோவிலின் ஆரத்தி தீபம் அவள்
ஆர்யா வம்சம் அவள்
நாடோடி கூட்டம் அவள்
முஹமத் கஜினியீன் அடிமை அவள்
மராத்தியர்களிடம் தஞ்சம் அடைந்தவள் அவள்
விஜயநகர தேசத்தின் அழைப்பிதழ் அவள்
ராணி மங்கமாவின் குறிப்பு அவள்
புனித நூல் நெய்பவள் அவள்
பட்டுநூல் தைப்பவள் அவள்
பட்டுநூல்காரி அவள்
சோம்நாத் கோவிலின் ஆரத்தி தீபம் அவள்
ஆர்யா வம்சம் அவள்
நாடோடி கூட்டம் அவள்
முஹமத் கஜினியீன் அடிமை அவள்
மராத்தியர்களிடம் தஞ்சம் அடைந்தவள் அவள்
விஜயநகர தேசத்தின் அழைப்பிதழ் அவள்
ராணி மங்கமாவின் குறிப்பு அவள்
புனித நூல் நெய்பவள் அவள்
பட்டுநூல் தைப்பவள் அவள்
பட்டுநூல்காரி அவள்
(Image Created by Myself "Kathala Va da")
(Unknown Language)
Monday, October 19, 2015
Friday, October 16, 2015
இன் பக்கம்
உன் முன்பக்க கதை எனக்கு எதற்கு
அதை
உன் பின்பக்கம் வீசிவிட்டு வா என்னோடு
இன் பக்க கதை எழுத........இன்பத்தின் சுவை ததும்ப.
================================================
வாடி...... வஞ்சி கிளி தேடி....... வந்தேனடி
காதல் கதை வானம் தொட்டு சொல்ல .
நேரம்....... வந்ததடி மாலை.... தந்தேனடி
தேடல் இனி நம்மை விட்டு செல்ல.....
Monday, October 12, 2015
Thursday, October 8, 2015
சிதைக்கப்படுகிறேன்
சிறையில் இருக்கிறேன்
சிறகொடிந்து கிடக்கிறேன்
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
சினம்கொண்ட சிறுமலரால்
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்
====================================
(காதல்)
சிறையில் இருக்கிறேன்
(காயத்தால்)
சிறகொடிந்து கிடக்கிறேன்
(அன்பின்)
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
(பதிலுக்கு)
சினம்கொண்ட சிறுமலரால்
(மேலும்)
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்
=======================================
சிறகொடிந்து கிடக்கிறேன்
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
சினம்கொண்ட சிறுமலரால்
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்
====================================
(காதல்)
சிறையில் இருக்கிறேன்
(காயத்தால்)
சிறகொடிந்து கிடக்கிறேன்
(அன்பின்)
சிகிச்சைக்காக காத்துகிடக்கிறேன்
(பதிலுக்கு)
சினம்கொண்ட சிறுமலரால்
(மேலும்)
சிறுக சிறுக சிதைக்கப்படுகிறேன்
=======================================
Tuesday, October 6, 2015
Monday, October 5, 2015
நோடிகிறேன்
ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
என் வாழ்வுக்கு வழி சொல்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
=============================================
ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்
என் வாழ்வுக்கு வழி சொல்
என நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
====================================================
ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
என் காதலின் வலியை கூட்டிகொண்டேன்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
என் வாழ்வுக்கு வழி சொல்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
=============================================
ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்
என் வாழ்வுக்கு வழி சொல்
என நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
====================================================
ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்
என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்
உன் பிரிவின் தவிப்பில்
என் காதலின் வலியை கூட்டிகொண்டேன்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
Saturday, October 3, 2015
Subscribe to:
Comments (Atom)













