Monday, October 5, 2015

நோடிகிறேன்

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்
=============================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என காதலின் வலியை கூட்டிகொண்டேன்

என் வாழ்வுக்கு வழி சொல்
என நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்

====================================================

ஏன் உந்தன் பிடியில்
நானே தானே வந்து மாட்டிக்கொண்டேன்

என்னையே உந்தன் கால் அடியில்
அடிமையென ஒப்பு கொடுத்துவிட்டேன்

உன் பிரிவின் தவிப்பில்
என் காதலின் வலியை கூட்டிகொண்டேன்
நாளுக்கு நாள் நோடிந்துகொண்டே போகிறேன்