Tuesday, October 27, 2015

ஒரு கவிதை

உனக்கு ஒரு கவிதை
எனக்கு ஒரு கவிதை
நமக்கு ஒரு கவிதை
போதும்
ஊருக்கு ஒரு கவிதை
உலகுக்கு ஒரு கவிதை
எல்லாம் நமக்கு எதற்கு
================================================
அது கவிதையின் பாடு
பாடட்டும் ஒரு கவிதை