Monday, October 19, 2015

கனவு கவலை

அவள் கனவில் நானில்லை
ஏனில்லை என்ற கவலை
என் மனதை துளைத்து
புடைத்து வறுத்தெடுக்கிறது

இன்று அவள் என் கனவில்
என் கனவில் நீ
உன் கனவில் நானில்லை
என்ற கவலை
என்று ஏங்கினாள்
என்னை தாக்கினான் (தாங்கினாள்)
அவள் கனவில்

கனவை கலைத்து
விழித்தெழுந்தேன்