Friday, November 27, 2015

காதல் உலகிலே

காதல் உலகிலே
கவிதை வடிவிலே
பெண்ணொருத்தி
வந்தாலே
என்னை
முன்னிறுத்தி சென்றாலே

ஏனோ துடிக்கிறேன்
நாணம் படிக்கிறேன்
தன்னாலே அவள் கண்ணாலே

காதல் கொண்டேனே
அவள்மேல்
காதல் கொண்டேனே

to be continued.............