Tuesday, November 3, 2015

ஆசையாய்

கிடைக்காது என்று தெரிந்தும் ஆசைபடுகிறோம்
ஆசை பட்டதை தேடி அனுதினமும் அலைகிறோம் (ஓடுகிறோம்)
இறுதிவரை அது கிடைப்பதே இல்லை
கிடைத்ததை வைத்து கொள்ள மனம் இடம்கொடுப்பதுமில்லை
அசை நிராசையாய் தொடர்கிறது
ஆசையாய்