கனவுகளின் கவிதை தொகுப்பு
உரிமை இருப்பதால் தான் நீ பேசாமல் இருக்கிறாய்
உரியவன் என்பதால் தான் நான் காத்து நிற்கிறேன்.
உணர்வோடு கலந்து
உயிரில் கலந்து
உடலில் கலப்போம்
காதலாக
வெல்லட்டும் நம் காதல்