உங்கள் முழுமையான கோபத்தையும்
உங்கள் முழுமையான அன்பையும்
பெறுபவர்
உங்கள் மனதிற்கு உரியவராக இருப்பார்
அடித்தாலும்
பிடித்தாலும்
நோடிந்தாலும்
முடிந்தாலும்
உங்களை விட்டு விலகாமல் இருப்பார்
இது கவிதை இல்லை
உளவியல்
உள்வியல்
உயிர்வியல்
எத்தனை தடை சுவர் போட்டாலும்
தடைகளை உடைப்பார்
அல்லது
தடைகள் உடையும் வரை
காத்துக்கொண்டே இருப்பார்.