கனவுகளின் கவிதை தொகுப்பு
மரியாதை என்பது நிரந்தரமல்ல
கொடுத்தால் வாங்கிக்கொள்
தரவில்லை என்றால் தாங்கிக்கொள்
குறைகளை கண்டறிந்து சரி செய்
கிடைக்காத மரியாதைக்காக
மனம் வருந்தாதே
முயற்சி செய்
நேரமும் காலம் மாறும்
காணாமல் போன மரியாதை தன்னாலே வந்து சேரும் .