கனவுகளின் கவிதை தொகுப்பு
காதலுக்கு இடம்கொடாமல் ஒடிவிட்டேன்
கடைசியில் காதலும் காலமும் முட்டுகிறது..
காதல் வந்து
கண் விழித்து பார் என்றது
கண்களை இழந்துவிட்டேன்
காதலில் கண்கள் இல்லா காதலில்
அகத்தை மட்டுமே நம்பி இறங்குகிறேன் ஆழ்கடலில்
காதலில் முழுமையாக முழுகி முத்தெடுக்க