Tuesday, January 27, 2015

மனமாற்றம்

எதுவுமே கஷ்டமில்லையே
சூழ்நிலையை அமைத்து கொண்டாலே

வலி கூட ஈஷ்டமாகிடும்
மனம் துணிந்து விட்டாலே