Friday, January 2, 2015

நம்மை நம்பி

நான் அவளை நம்பி இல்லை
அவளும் என்னை நம்பி இல்லை
ஆனால்
எதையோ நம்பி இருவரும் ஒன்றாக இருக்கிறோம்
வீணாக பொழுதை கழிக்கிறோம்.
இது எதுவரை
நம்மை நம்பி ஒரு ஜீவன் வரும் வரை