Saturday, January 3, 2015

இறைவனை மன்னிக்கிறேன்

இறைவன் என் கால் அடியில்
கை ஏந்தி நிற்கிறான்
கருணைக்காக காத்துகிடக்கிறான்

அவனை மன்னிப்பதா
வேண்டாமா ?
என்று
என்னை தனிமையில்
சிந்திக்க விட்டுவிட்டான்