Saturday, January 10, 2015

கல்யாண கனவு




கல்யாணம் என்ற நிகழ்வு
தள்ளி போகுது
காசு இல்லாமல் கன்னி காத்துகிடக்குது
கண்கள் கண்ணீரில் மூழ்குது.
பாவம் என்ற சொல் காதேறுகிறது