Thursday, August 13, 2015

கண்டவன்

கண்டவனை கண்டதும்
சூழ்நிலை மறந்து
அவன் சூழ்ச்சியில் விழுகிறேன்

என்னை ஒப்புவிக்கிறேன்
அடிமையென
அவனிடம் ஒத்துபோகிறேன்
துணையென