Friday, July 31, 2015

தனிமையில்

அன்பிலே பன்பிலே
உன் கைகள் எனை தீட்ட
வண்ணமிழந்து வன்மம் கொண்டு
சூழ்ச்சியின் நாயகனாகிறேன்

உரசலும் புரசலும்
உள்நெஞ்சை உருக்குவதில்லை
ஆழ்மனதின் காயங்கள் என்னை மீள விடுவதில்லை
மீண்டுவர நானும் விரும்புவதில்லை

ஏன் என்ற  எண்ணம் என்னுள்
ஏழ்மையிலும் தாழ்மையிலும்
வாய்ப்பு வந்தாலும் வருடாமல்
வழி நோக்கி விழி வைத்தவன்
ஏங்கி நிற்கிறேன் தனிமையில்