Wednesday, July 15, 2015

அழுகிறாய் மௌனத்தில்

நி வருவ ,நி வருவன்னு எனக்கு தெரியும் .
அதுனாலதான் பத்தாண்டா பித்துபிடித்து காத்துகிடந்தேன்
                                  (இத்தனை ஆண்டுகளாக)

என் பொறுமையை இனி நி சோதிக்க முடியாது
என் துணிச்சலை இனி நி கட்டுபடுத்த முடியாது

எல்லைகள் கடந்து வந்துவிட்டேன்
உன்னை காண
உன் கண்ணை காண

நிற்கிறேன் உன் அருகில்
பதில் ஏதும் இல்லாமல்
அழுகிறாய் மௌனத்தில்