Monday, July 13, 2015

அன்பிற்காக காத்துகிடக்கிறேன்

நீ அக்கறையுடனும் அன்புடனும் விசாரிப்பதாக எண்ணினேன்
என் எண்ணமெல்லாம் கொட்டி தீர்த்துக்கொண்டேன்

என்னுள் புதைந்த புதிர்கள் அவிழ்ந்தவுடன்
என்னை கைகழுவி விட்டு சென்றால் எப்படி

உள்ளம் ததும்புகிறது வேதனையில்  குமுறுகிறது
ஓ என்று அழுதுவிட தோன்றுகிறது

ஒவ் ஒரு முறையும் அன்பு என்னை ஏமாற்றுகிறது
மீண்டும் அன்பிற்க்கவே  காத்துகிடக்க வைக்கிறது