Sunday, July 5, 2015

பொழியாது

மழையிடமிருந்து எனை பிரிக்கும் குடை நனைகிறது

தூற்றலும் போற்றலும் வார்த்தையாய் காற்றில்லமல் பொழியாது

மோகங்கள் மேகமாய் கூடாமல் காமத்தில்  மின்னல் மின்னாது