Wednesday, January 11, 2017

காரிய சொற்கள்

சொப்பனத்தில் தோன்றும் மாயாஜாலம்
விழிப்பில் விழிகளுக்கு புலப்படுவதில்லை
அகலும் ஆகாயங்களுக்கு நிரந்திர வடிவமில்லை
அனுசரணை கொள்ளும் அன்புக்கு
ஆழ்கடலும் ஆழமில்லை