Sunday, January 8, 2017

நிழல் படைப்பாளி

என் புருவங்களை கூட தரித்துக்கொண்டாள்
என் அசைவுகள் அனைத்தையும் பிரதி எடுத்துகொண்டாள்
இப்பொழுது என்னைப்போலவே சில நிஜ சித்திரங்களை வரைகிறாள்
அதற்க்கு உயிர் தந்து என் பெயர் சூட்டி அதனுடனே வாழ்ந்து வருகிறாள்
இருந்தாலும் என்னை அவள் படைப்புகள் சமன் செய்வதில்லை
அதை அவள் உணர்ந்தும் இருக்கிறாள்