Sunday, January 1, 2017

தொடர்பில் இரு

விழி மீது நின்று கொண்டு
என் வழி மறைக்கிறாய்

சற்று ஒதுங்கினால்
நான் காணாத பாதைகள் புலப்படும்

ஆனாலும் ஒருபோதும் என்னைவிட்டு
அகலாதே அன்பே
நான் உதிர்ந்தாலும்
என் காதல் உன்னைவிட்டு
தள்ளிபோவதில்லை உயிரே.

முடிந்தவரை என்னுடன்
தொடர்பில் இரு இறுதிவரை