Wednesday, January 11, 2017

கவிதை கலை

கண்டேன் கலையை
கவிதையின் வடிவில்
கண்ட கவிதை என்னவெனில்
வார்த்தைகள் வரிசை வடிவில்
ஓவியமாய் அழகாய்
மனபாட்டை இசைக்கிறது
மனதினுள் ஊடுருவி
மாற்றங்களை நிகழ்த்துகிறது
மாயையாய்
காலத்தை கடக்கிறது
ஜீவன் கொண்டு
கவிதையாய் வாழ்கிறது